Page 1 of 3
16. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
ப்ரியாவினுள் ஒரே குழப்பம்...! நந்திதாவிற்கும் உதய்க்கும் நடுவே காதல் என்று சொல்ல கூடிய அளவிற்கு அவளிடம் ஆதாரம் இல்லையென்றாலும் அவர்கள் இருவரின் இடையே ‘எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்’ ஏதோ இருப்பதாக தான் அவளுக்கு தோன்றியது...
அதில் தவறேதும் இருபதாக அவளுக்கு தோன்றவில்லை... அவளுக்கே நந்திதாவை பிடித்திருந்தது.
தோழி யாருமில்லை என்ற உடன் நாங்கள் இருக்கிறோம
...
This story is now available on Chillzee KiMo.
...
அவளை ஒரு விதமாக பார்க்க, நந்திதா தானாக இறங்கி வந்தாள்,
“ஓகே உதய்.... சரி வாங்க....”
அவனுடைய கம்பெனியில், அவனுக்கு கீழே வேலை செய்து விட்டு, அவனை நேரடியாக சந்திக்காமலே இருக்க முடியுமா என்ன?
மனதில் இருக்கும் குழப்பங்களை மறக்க / மறைக்க அவள் பழகிக் கொள்ள வேண்டியது தான்...!