(Reading time: 13 - 25 minutes)

02. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - RR

Malare oru varthai pesu... ippadikku poongatru...

பீப் பீப் பீப்...!

அலாரத்தை அணைத்த சுவாதி உடனே அந்த இலவம் பஞ்சு மெத்தையில் இருந்து எழுந்தாள். அவள் தூங்கினால் தானே விழிக்க!

தூக்கம் என்பதை அவள் கண்கள் தரிசித்தே சில வருடங்கள் ஆகி இருந்தன...

என்றைக்கும் போல தானாக விஷாகனின் நினைவு வந்தது........ ஆனால் அதுவும் கூட தவறு தான்.... மறந்தால் தானே அவனின் நினைவு மீண்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

வேண்டாம்....”

“நான் ஊட்டி விடட்டுமா???”

சட்டென அவனின் கண்கள் மின்னின....

“ம்ம்ம்... ஆனால் இந்த கையினால இல்லை.....” என்றவனின் பார்வை அவளின் உதடுகளின் மேலே விழுந்தது.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.