06. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா
'கொஞ்சி பேசிட வேண்டாம் உன் கண்ணே பேசுதடா .....'
அவளுக்கு மிகவும் பிடித்த அந்த பாட்டை கேட்டு கொண்டே சமைத்துக் கொண்டிருந்தாள் நிவி
அவள் தி பரங்கி கபுளை விருந்துக்கு அழைத்திருந்த அந்த டி டேயும் வந்தே விட்டது
இன்று வெள்ளிகிழமை என்பதால் அவர்களுடைய பிளான்னில் ஒரு சின்ன திருத்தத்தை சேர்த்து கொண்டார்கள் ,
அதாவது பரங்கி பாமிலி இன்று டின்னருக்கு இவர்கள் வீட்டுக்கு வந்து விட்டு , இரவு அங்கேயே படுத்து உறங்கி , மறு ந
...
This story is now available on Chillzee KiMo.
...
y ராப்பிட் பொம்மையை மெத்தையின் நடுவே வைத்திருந்தாள் , அதை எல்லாம் திருப்தியாக ஒரு முறை செக் செய்யவும் நரி வரவும் , பின்னோடு அவர்கள் வரவும் சரியாக இருந்தது .
கொஞ்ச நேரம் எல்லோரும் கல கல என்று பேசிக் கொண்டிருக்க , வழக்கம் போல் நரியின் கழுத்தை கட்டி தொங்கி கொண்டிருந்தது அந்த வாண்டு .