(Reading time: 14 - 27 minutes)

09. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு

EESV

முன்னர் நடந்தது

சாதன்யாவின் மீது விருப்பப்படும் ஆதீபன் அவளைக் கடத்திச்செல்கிறான். சாதன்யாவுக்கு சுயநினைவு இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவனுக்கே அவளை திருமணம் செய்துவைக்கின்றனர்.

திரும்ப சுயநினைவு வந்தபோது குறிப்பிட்ட கால நிகழ்ச்சிகள் அவளுக்கு மறந்துபோகின்றன. அதில் அவளது காதலும் அடக்கம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

னும்?

தன்னை மெய்மறந்து பார்த்தவளைக் கண்டவனின் முகம் மாறியது.

“சாதன்யா! நடக்கிறதை அப்படியே ஏற்றுக்கோ. ஏன் தேவையில்லாம உன்னைக் கஷ்டப்படுத்திக்கறே? நானும் இப்ப உன் நண்பனாயிட்டேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.