(Reading time: 7 - 13 minutes)

09. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

ண்ணி எண்ணி என்று ஒரு படத்தில் தேவயானி சொல்வது தான் நிவிக்கு ஞாபகம் வந்தது ,

முதலில் நான்கு நாள் ட்ரிப் என்று ஆரம்பித்தது ,அதை கடப்பதே பெரும் பாடு ஆனது ,

ஒரு வழியாய் சமாளித்து முடிந்தது நாளை வந்துவிடுவான் என்ற நிலையில் தான் அடுத்த குண்டை போட்டான் . 

அதுவும் நல்லா பொவெர்புல் பஞ்ச் என்பது போல் இருந்தது அவன் சொன்ன விஷயம் .

அவன் திரும்பி வருவது இன்னும் நாலு நாட்கள் தள்ளி போவது ஒரு கடி என்றால் , அவன் செல்லும் இடம் ,

...
This story is now available on Chillzee KiMo.
...

லும் இந்த இவனது அறை புதிதாக கட்டி சேர்க்கபட்டது , அவன் இஷ்டம் போல் அதில் புழங்கிய பின் கல்யாணம் வந்தது , 

அறையில் நிவியின் வரிசையாக இரட்டை கட்டில் , ஆளுயர கண்ணாடி பொருத்திய பீரோ , ட்றேச்செர் , என்று சாமான்கள் வந்து அறையை நிறைத்தது ,கூடவே வந்த நிவியின் அடையாளமும் அனைத்திலும் இருந்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.