09. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா
எண்ணி எண்ணி என்று ஒரு படத்தில் தேவயானி சொல்வது தான் நிவிக்கு ஞாபகம் வந்தது ,
முதலில் நான்கு நாள் ட்ரிப் என்று ஆரம்பித்தது ,அதை கடப்பதே பெரும் பாடு ஆனது ,
ஒரு வழியாய் சமாளித்து முடிந்தது நாளை வந்துவிடுவான் என்ற நிலையில் தான் அடுத்த குண்டை போட்டான் .
அதுவும் நல்லா பொவெர்புல் பஞ்ச் என்பது போல் இருந்தது அவன் சொன்ன விஷயம் .
அவன் திரும்பி வருவது இன்னும் நாலு நாட்கள் தள்ளி போவது ஒரு கடி என்றால் , அவன் செல்லும் இடம் ,
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் இந்த இவனது அறை புதிதாக கட்டி சேர்க்கபட்டது , அவன் இஷ்டம் போல் அதில் புழங்கிய பின் கல்யாணம் வந்தது ,
அறையில் நிவியின் வரிசையாக இரட்டை கட்டில் , ஆளுயர கண்ணாடி பொருத்திய பீரோ , ட்றேச்செர் , என்று சாமான்கள் வந்து அறையை நிறைத்தது ,கூடவே வந்த நிவியின் அடையாளமும் அனைத்திலும் இருந்தது .