Page 1 of 4
03. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ
வீட்டிற்குள் வந்ததும் கைப்பையை தூக்கிப் போட்டுவிட்டு கோபமாக உட்கார்ந்தாள் வைஷ்ணவி... அவளின் கோபத்தை பற்றி தெரியாத அவளின் அன்னை சந்திரா நீரஜாவைப் பற்றி விசாரித்தாள்...
"வைஷு நீரஜா வந்துட்டாளா..?? எப்படி இருக்கா..?? நல்லா தானே இருக்கா..?? கொஞ்சமாவது குண்டானாளா..?? இல்லை அப்படியே ஒல்லியாத்தான் இருக்காளா..??" என்று கேள்விகளை அடுக்கிக் கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
போக வேண்டியதாக இருந்தது... அப்போது தான் நீரஜா படிப்பு முடிந்து சென்னைக்கு வந்தாள்... அதன்பிறகு வைஷு சென்னைக்கு வரும்போதெல்லாம் சஞ்சய் நீரஜாவை அடிக்கடி ஒன்றாக பார்த்தாள்... வைஷுவிடம் பேசக்கூட யோசித்த சஞ்சய்... நிருவிடம் சிரித்து சிரித்து பேசுவதை பார்க்கும் போது வைஷுவிற்கு கஷ்டமா இருக்கும்...