Page 1 of 5
21. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
நாட்கள் எப்படி செல்கின்றன என்று தெரியாமலே சென்றுக் கொண்டிருந்தன.
நந்திதா புதுவிதமான அனுபவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
உதய் அவளிடம் காட்டிய ஆர்வம்... அவனின் பேச்சு.... அவனுக்கு அவள் மீதிருந்த காதல் என மொத்தமாக அவளை புதுவிதமான உலகில் உலவ செய்திருந்தது....
அவன் அவளிடம் செல்லம் கொஞ்சிய விதம் அவளை கிரீடம் சூட்ட படாத இள
...
This story is now available on Chillzee KiMo.
...
லாம் பயமுறுத்துறீங்க?”
“அத்தை, இன்னும் கடலை மாவு மீதி இருக்கு வேணும்னா நீங்களும் போட்டுக்கோங்க....”
“எனக்கு வேண்டாம்மா... ரேவதி போன் செய்தா பத்து மணிக்கு சரியா வர சொன்னா.... இரண்டு பேரும் இந்த பேய் வேஷத்தை எல்லாம் கலைச்சிட்டு ரெடியாகுற வேலையை பாருங்க...”
“சரி அத்தை...”