Page 1 of 2
22. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
“அப்புறம்?”
“ஹா....விழுப்புரம்....! வாயை மூடிட்டு அமைதியா இருங்க பார்ப்போம்...”
“அதெல்லாம் சான்சே இல்லை நந்து....”
திருமணத்திற்கென வந்திருந்த தோழிகளின் அன்பு மழையில் நனைந்துக் கொண்டிருந்தாள் நந்திதா.
கல்லூரி கால தோழிகள்.... அதுவும் பல வருடங்கள் கழித்து சந்திக்கும் தோழிகள் என்பதால் அவர்களுக்குள் பேச எத்தனையோ விஷ
...
This story is now available on Chillzee KiMo.
...
">அவர்கள் தலை மறைந்ததும்,
“என்ன நினைக்குறீங்க?” என்று மற்ற தோழிகளிடம் கேட்டாள் துளசி.
“சரத் இன்னும் ஸ்மார்ட்டா இருக்கார்....” என்றாள் மனுஜா
“மனு.... துளசி கேட்குறது உதய் பத்தி.....! சான்ஸே இல்லை ஒசிமம்...! உதய் சூப்பர் ஸ்மார்ட்....” என்றாள் அபி.