Page 1 of 4
13. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா
இரண்டு நாள் கடந்து இருந்தது அந்த செய்தி வந்த பின் ,
ஆனால் இரண்டு யுகம் போல் இருந்தது நரேனுக்கு
இப்போது மறுபடியும் ஆஃபிஸில் இருக்கும் போது அவளுக்கு போன் பண்ணுவதை வழக்கமாக்கி கொண்டான் ,
இரண்டு மூன்று முறை கூட பேசினான் , இருந்தும் உறுத்தல் அதிகம் ஆனதே அன்றி குறையவில்லை
இதில் இன்னொரு விஷயமும் அவன் மனதை குடைந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...காது குத்த போகும் போது தான் அவங்களை பார்க்கும் படி ஆச்சு ''
''அதுவும் இதுவும் ஒன்னு இல்லைதான் ,ஆனா வலி எல்லோருக்கும் ஒன்னு தாண்டா ...''
''புரியுதுடா ,இன்னும் ஒரு பிரச்சனையும் இருக்குடா இதுல , இவளோ பேசனப்புறம் இத கேட்கிறானே ன்னு நினைச்சுக்காதே ,''
''சொல்லு என்னா ....''