(Reading time: 17 - 34 minutes)

23. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

 

துளசி மணமகள் அறையில் நந்திதாவை தேடினாள்.

அங்கே மற்ற தோழிகள் மட்டும் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்...

எங்கே போய் விட்டாள்? என்ற யோசனையுடனே அங்கேயே இருந்த சின்ன உள்ளறையில் எட்டி பார்த்தாள்...

நந்திதா அங்கே தான் இருந்தாள்...

“ஹேய் நீ என்ன லூசாடி? இங்கே உட்கார்ந்து என்ன செய்துட்டு இருக்க?”

தோழியின் குர

...
This story is now available on Chillzee KiMo.
...

கால்ல விழுந்து கிடன்னு சொல்ல மாட்டேன்.... உன்னோட சுய மரியாதை முக்கியம்.... ஆனால் விட்டுக் கொடுத்தும் போ நந்து.... நமக்கு பிடிச்சவங்களுக்காக கொஞ்சமா விட்டுக் கொடுத்தால் நாம குறைஞ்சு போயிட மாட்டோம்....”

துளசி பேசிக் கொண்டே போக, அவளே எதிர்பாராத வண்ணம் நந்திதா அவளை அணைத்துக் கொண்டாள்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.