Page 1 of 4
25. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
நந்திதா மனதில் ‘நறுக்’ என தைத்ததை வெளியே காட்டிக் கொள்ளாமல், ஒரு பெரிய புன்சிரிப்புடன்,
“என்ன அங்கிள் இப்படி பொண்ணு கிட்ட போய் வயசை கேட்குறீங்க? இதெல்லாம் கேட்கலாமா???” என்றாள்.
அந்த குரலில் சிறிதாக கேலித் தொனி இருந்ததே தவிர கோபமோ, வருத்தமோ சிறிதும் இல்லை.
“இல்லம்மா தெரிஞ்சுக்க தான் கேட்குறேன்....” என்றார் சரவணன் விடாம
...
This story is now available on Chillzee KiMo.
...
“ச்சேச்சே.... இதுக்கு எல்லாம் எதுக்கு வெட்கப் படுறீங்க நந்திதா....! லவ் பண்றவங்க கிட்ட இருக்கும்னு எல்லோரும் சொல்ற சிம்டம்ஸ்ல ஒன்னு தவிர எல்லாமும் உங்க கிட்ட இருந்தது... அதுவும் இப்போ தெரிஞ்சிடுச்சு...”
“என்ன அது???”
“தனியா லூசு மாதிரி சிரிக்குறது....”
“ப்ரியா...!”