(Reading time: 11 - 22 minutes)

15. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

 

தூக்கமும் விழிப்புமாய்  கழிந்த ஒரு நீண்ட இரவுக்கு பின் அதிகாலை நிவிக்கு விழிப்பு வந்தது 

சற்று நேரம் படுத்து இருக்கும் அறை  மற்றும் நிலை புரியாமல் விழித்து பின் எல்லாம் ஞாபகம் வந்தது 

அப்போ தான்  நடந்தது போல் மறுபடி சோகம் வந்து சூழ்ந்தது , எரிச்சலும் தான்.... 

மெல்ல எழுந்து வந்த அறை கதவை திறந்த போது தான் அவனை கண்டாள் ....

சற்று தூரத்தில் அவனுடைய நீண்ட கால்கள்  முன்னே விரிந்திருக்க ,தலை ஒரு பக்கமாய் சா

...
This story is now available on Chillzee KiMo.
...

ருப்பாள் ,

கண்ணால்  தன் அப்பாவை கண்டு விட்டால் மனம் சற்றே சமாதானம் அடையும் ,அவன் மேல் இருக்கும் வெறுப்பு வளராமல் போகும் ,சூழ இருக்கும் உறவும் அவளுக்கு தெம்பு தந்திருக்கும்.

புலி தன் காயத்தை நக்குவது போல் இதையே யோசிக்காமல் ,அடுத்து அடுத்து என்று நிகழ்வில் மனம் சென்று இருக்கும் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.