Page 1 of 4
08. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
முன்னர் நடந்தது…
சாதன்யாவின் மீது விருப்பப்படும் ஆதீபன் அவளைக் கடத்திச்செல்கிறான். சாதன்யாவுக்கு சுயநினைவு இல்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் அவனுக்கே அவளை திருமணம் செய்துவைக்கின்றனர்.
திரும்ப சுயநினைவு வந்தபோது குறிப்பிட்ட கால நிகழ்ச்சிகள் அவளுக்கு மறந்துபோகின்றன. அதில் அவளது காதலும் அடக்கம்.
...
This story is now available on Chillzee KiMo.
...
முடிக்கும் முன் அவன் ஆசைப்பட்டது அவனுக்கு கிடைத்தது.
அவன் நினைத்ததுதான் சட்டம் என்று வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நிலையில்தான் அவனது தந்தை நீலகண்டன் திடீரென்று இவ்வுலகை விட்டு மறைந்தார்.