Page 1 of 2
01. என்றென்றும் உன்னுடன்... - 01 - பிந்து வினோத்
காலிங் பெல் ஓசைக் கேட்டு செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு அவசரமாக சென்று கதவை திறந்தாள் சரண்யா.
அங்கே அவள் எதிர்பார்த்தது போன்றே சின்ன புன்னகையுடன் கோபி நின்றிருந்தான். அவனை பார்த்த உடன் அவள் முகத்தில் மலர்ச்சியும் புன்னகையும் ஒன்றாக தோன்றின....
“சரண், எத்தனை தடவை சொல்லி இருக்கேன், யாருன்னு பார்த்துட்டு கதவை திறன்னு.... காலம்
...
This story is now available on Chillzee KiMo.
...
சுறுசுறுப்பாக கிளம்பினான்....
மனைவி பரிமாறிய உணவை அவசரமாக முடித்தவன், பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப தயார் ஆனான்...
“கதவை நல்லா பூட்டிட்டு தூங்கு சரண்.... தெரியாதவங்களுக்கு கதவை திறந்து விடாதே... பத்திரம்....”
இது கிட்டத்தட்ட தினம் தினம் அவன் அவளிடம் சொல்வது தான்....