Page 1 of 2
01. என்றென்றும் உன்னுடன்... - 02 - பிந்து வினோத்
“இந்தாங்க அத்தை பிரசாதம்....”
சுமியின் கையில் இருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்ட பூங்கோதை, அருகே இருந்த செந்தாமரையை பார்த்தாள்.
சுமியும் செந்தாமரையை பார்த்து,
“நீங்களும் எடுத்துக்கோங்க ஆன்ட்டி...” என்றாள்.
குங்குமத்தை வேகமாக எடுத்து வைத்த செந்தாமரை,
“சரி, பூ... அப்புறமா பேசலாம்... என் மருமக வர நேரமாச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
சயம்.....”
சுமியும் பூங்கோதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்....
“நல்ல வேளையா அவன் கூட கோட் சூட் போட்ட ஒரு யானை குட்டி மாதிரி ஒருத்தர் இருந்தாரா, ஒன்னும் சொல்லாமல் அவர் கூட போயிட்டான்... ஆனால் அவன் பார்த்த அந்த பார்வையே அவன் தப்பா புரிஞ்சுக் கிட்டான்னு சொல்லிச்சு....”