Page 1 of 4
17. பேசும் தெய்வம் - ராசு
அன்று…
சாந்தி வளர்ந்து திருமண வயதில் நின்றாள்.
ஒரு தாயாக அவளுக்கு திருமணம் செய்து பார்க்க அன்புவின் மனம் ஏங்கியது.
ஒரு பெண்ணாக அவள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று தோன்றியது.
தன்னைப் போலவே பிறந்துவிட்ட மகளுக்கு தன்னைப் போன்றே வாழ்க்கை அமைந்துவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் அவள் அடிமனதில் ஒளிந்திருந்தது.
அதற்குப் பதில் அவள் தன் மகளா
...
This story is now available on Chillzee KiMo.
...
ய நேரிட்டாலும் இந்த உலகம் அவளை வாழாவெட்டி என்று தூற்றும்.
அவளின் குழந்தைகளை ஏதோ குற்றவாளிகளைப் போல் ஒதுக்கி வைக்கும். தங்கள் தவறே இல்லாமல் குழந்தைகள் பாதிக்கப்படுவதை அவள் விரும்பவில்லை.
அத்துடன் இந்த கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசான அவர்களை வறுமையில் வாடவிட அவள் மனம் வரவில்லை.