(Reading time: 12 - 23 minutes)

02. கிருமி - சுபஸ்ரீ

Kirumi

ருடம் 1898

பூசாரி சிவநேசன் காளிக் கோயிலில் பூஜை செய்கிறார். அது மிகவும் பழமையான சோழர் காலத்துக் கோயில். அதில் சிவன்தான் பிரதான தெய்வமானாலும் பத்ரகாளிக் கோயில் என்றே எல்லாரும் அழைப்பர். பக்தர்களாலும் சில புண்யவான்களினாலும் கோயிலில் இறைபணி சிறப்பாக நடைப் பெறுகிறது. 

அழகிய சிற்பங்கள் நிறைந்த அந்த கோயிலில் அழகான வித்யாசமான சிற்பம் ஒன்று உள்ளது. ஒரு பாவை தன் இரண்டு கைகளிலும் ஒரு பெரிய தாமரை மலரை ஏந்தியபடி நிற்க … அந்த மலர் மேல் ஒரு

...
This story is now available on Chillzee KiMo.
...

ள இடங்களில் ஒரு பகுதி மட்டும் செதுக்கப் பட்டிருக்கும். பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து  இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். மாமல்லபுரத்தில் இந்தவகை சிற்பங்களை அதிகம் காணலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.