Page 1 of 2
04. மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - பிந்து வினோத்
முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
டிவியில் பாடிக் கொண்டிருந்த பாடலை கேட்டு கன்னத்தில் கை வைத்து விட்டு பெரிய்ய்ய்ய்ய்யயய பெருமூச்சை வெளியேற்றினாள் விஜயசாந்தி.
அருகே பூ தொடுத்துக் கொண்டிருந்த சுவா
...
This story is now available on Chillzee KiMo.
...
பூமாலையாகிடும் அந்த பூ எல்லாம்....”
“வாயாடி! வாயாடி! எனக்கு தான் பொண்ணு இல்லை... அஜய்க்கு வர மனைவி கிட்டேயாவது செல்லம் கொஞ்சி நான் மிஸ் செய்ததை எல்லாம் செய்யலாம்னு நினைச்சிருந்தேன்....”