(Reading time: 15 - 30 minutes)

27. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

தயும் நந்திதாவும் ஊட்டியில் இருந்து திரும்பி வந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. இருவரும் தங்களின் புதிய திருமண வாழ்வில் செட்டிலாகும் முயற்சியில் இருந்தார்கள்.

எத்தனை முயன்றாலும் நந்திதாவால் உதய் ஆபிஸ் செல்லும் நேரங்களில் ஏற்படும் தனிமை உணர்வை தவிர்க்க இயலவில்லை.

இத்தனைக்கும் அவள் பகல் நேரம் முழுவதையும் தனியாக எல்லாம் செலவிடவில்லை. ப்ரியா மற

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

பின் அர்ச்சனாவிடம்,

“ஹேய், இதெல்லாம் கண்டுக்காமல் இருக்கனும்னு சொல்லி இருக்கேன்ல....” என்றாள்.

தன் மூக்கின் நுனியை மெல்ல தொட்டு பார்த்தாள் நந்திதா... சின்னதாக வலித்தது....

“இதுல பாருங்க...” என்று கையில் இருந்த ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பாத்திரத்தை நீட்டினாள் அர்ச்சனா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.