03. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா
''பாம்பு பாம்பு'' என்றாள் நடுக்கத்ததுடன்..
அவள் பார்வை சென்ற திசையில் பார்த்தவன் ......
''ஷ் பயப்படாதே , நம்ம ஒன்னும் பண்ணாது ,பொதுவா கண்ணுல படாது ,அப்படி வந்திட்டா நாம அதன் பக்கம் போகாம ஒதுங்கி போனா போதும்'' ,என்றபடியே அவள் கை பிடித்து நேரே செலுத்தினான்
'இருந்தும் அவளால் அத்தனை இலகுவாய் அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை '
அவர்கள் நடந்துக் கொண்டிருந்தது வீட்டை ஒட்டிய பாதையில் ,
அதனால் வீட்டின் பக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு திரை விழுந்தது
'உணர்ச்சி துடைத்த முகத்துடன் சற்றென்று எழுந்து ',
''எனக்கு அவசரமா ஒரு கால் பண்ணனும் ,நீ கொஞ்ச நேரம் இங்க இருந்திட்டு வேணா அப்புறமா உள்ர வா'' என அவசரமாய் கூறிவிட்டு திரும்பி நடந்து சற்றே குனிந்து பின் வாசல் கடந்து முற்றத்தில் இறங்கி நடந்து மறைந்தான் '