Page 1 of 4
10. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ
தன் அன்னை தன்னை பார்க்க வேண்டும் என்று போன் செய்ததால்... நிகேதனும், நீரஜாவும் அலுவலகம் சென்றபின் ஜானவி தன் வீட்டிற்கு கிளம்பினாள்... அங்கேயும் வைஷ்ணவி, மற்றும் அவள் தந்தை அலுவலகம் சென்றிருந்தனர்... அவள் அன்னை சந்திரா மட்டும் தான் வீட்டில் இருந்தார்... ஜெய்க்குட்டிக்கு விளையாட ஒரு பந்தை கொடுத்துவிட்டு ஜானவி அவள் அன்னையோடு பேசினாள்...
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"நவி... நாம தான் அவங்களுக்குள்ள ஏதோ இருக்குமோன்னு யோசிக்கிறோம்... அவங்க சாதாரணமாகத் தான் இருக்க மாதிரி தான் தோனுது... அதனால இதைப்பத்தி நீ யோசிக்காம நேரடியா சஞ்சய்க்கிட்ட பேசறது தான் சரி... வேனும்னா நிருக்கிட்டேயே இதைப்பத்தி கேட்போம்..." என்று அவன் நீரஜாவை கூப்பிட்டு விஷயத்தைக் கேட்டான்.