24. பேசும் தெய்வம் - ராசு
மாமனார் தன்னிடம் நீட்டிய சாவிக்கொத்தை கையில் வாங்கிய வளர்மதி திருப்தியுடன் உள்ளே நுழைந்துகொண்டிருந்தவர்களை பார்த்தாள். அதற்குமேல் அவளால் தாங்க இயலவில்லை. அப்படியே வணங்காமுடியின் காலடியில் விழுந்தாள்.
தன் பாதங்களில் ஈரம் உணர்ந்து பதறி விலகினார். அன்பரசி ஓடிவந்து அவளை அணைத்து தூக்கினாள்.
சாவிக்கொத்தை மாமனாரின் காலடியிலேயே வைத்துவிட்டாள். அவளது அழுகை நிற்கவேயில்லை.
சந்தோசத்திற்கு தந்தை மீது பயம் உண்டு. மனைவி
...
This story is now available on Chillzee KiMo.
...
க எண்ணியிருந்த தந்தை கண்டிப்பாக தங்களது திருமணத்தை ஆதரிக்கமாட்டார். அதனால் திருமணத்தை முடித்துவிட்டே வீட்டில் சொல்லிக்கொள்ளலாம் என்று தடுத்துவிட்டான்.
மகளது கண்ணீரைக் கண்ட வளர்மதியின் தாயாரும் சம்மததித்துவிட்டாள். திருமணம் முடிந்த பிறகு பயத்துடனே புகுந்த வீட்டில் கால் எடுத்துவைத்தாள்.