Page 1 of 3
05. கிருமி - சுபஸ்ரீ
ஒரு அமானுஷ்ய களம்
வருடம் 1898
ஜமீன்தார் பூபதி வெகு நாட்களாகவே செண்பகாவின் அழகில் மயங்கி இருந்தான். செண்பகா அதிகாலையில் சிவன் கோயிலுக்கு சென்னி ஐராவதியுடன் செல்வது, நந்தவனத்தில் பூக்கள் கொய்து மாலை தொடுத்து கொடுப்பது, கோயிலை சுத்தம் செய்வது, பூசாரியான தன் தாத்தா சிவநேசனுக்கு கோயிலில் வேண்டிய உதவிகள் செய்வது பின்பு வீட்டுக்கு வந்த வீட்டு வேலை கவனிப்பது.
இதுதான் செண்பகாவின் அன
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்புடா” கொஞ்சலாக
“என் செல்லமே நீ ரொம்ப பேய் படத்துல நடிக்கிற … இதெல்லாம் உன் மனசும் மூளையும் செய்ற கிராபிக்ஸ் வேலை … கொஞ்சம் ரெஸ்ட் எடு எல்லாம் சரியாயிடும்”
“அப்போ இதெல்லாம்?”