(Reading time: 18 - 36 minutes)

28. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்

Malargal nanainthana paniyale

This episode is dedicated to Pons!*
நான் கதை எழுதுவது எனக்கு பிடிக்கும் என்பதற்காக... மற்றபடி அவ்வளவாக கதை தொடர்பாக யாரிடமும் பேசி பழகியதில்லை... அதையும் தாண்டி எழுதுவதால் கிடைத்த ஒரு நல்ல அறிமுகம் தான் இவர்களுடன் ஏற்பட்ட பரிச்சயம். 'கம்பன் ஏமாந்தான்'க்கு பிறகு எனக்கு அறிமுகமானவர். பெரிய அளவில் பேசியதில்லை... ஆனாலும் நட்பா, பாசமா என்று சொல்ல முடியாத ஒரு பி

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க.... அதுக்கு தான் நீங்க இருக்கீங்களே...”

“நானா???”

“ம்ம்ம்.... வெளியில போகலாம்னு சொல்ல வேண்டியது அப்புறம் வேண்டாம்னு விட்டுட்டு போக வேண்டியது.... இப்போ ஒண்ணுமே நடக்காத மாதிரி பேச வேண்டியது....”

உதய் நந்திதாவை சுவாரசியமாக பார்த்தான்... அவனுடைய நதி கோபமாக இருக்கிறாளா?


* {/f90filter}m>Check EEU 01 Forum thread to know why I dedicated this episode smile

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.