Page 1 of 4
13. கண்களின் பதில் என்ன...??? மௌனமா...??? - சித்ரா. வெ
ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்று சஞ்சயை ஒரு ரெஸ்ட்டாரண்டிற்கு வர சொன்னாள் நீரஜா... ஆனால் சஞ்சயை வர சொன்ன நேரத்திற்கு செல்ல முடியாமல் கொஞ்சம் தாமதமாக தான் அவளால் செல்ல முடிந்தது...
சஞ்சய் காத்திருப்பானே என்ற பதட்டத்தோடு அவள் சென்ற போது, அவன் யாரோ இருவருடன் பேசிக் கொண்டிருந்தான்... அந்த இருவரில் அந்த ஆடவன் யாரென்று அவளுக்கு தெரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு சாப்பிடுவதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
"என்னவா நினைக்கிறேனாம்... ஒருவேளை நான் அவளை காதலிப்பதை அவள் புரிந்துக் கொண்டாளா...?? இல்லை வெறும் ஃப்ரண்டா தான் பழகுறதா நினைக்கிறாளா..?? என்னை ரொம்ப குழப்பறா... சீக்கிரமா இவக்கிட்ட காதலை சொல்லனும்..." என்று மனதில் முடிவெடுத்தான்.