(Reading time: 9 - 18 minutes)

07. கிருமி - சுபஸ்ரீ

ஒரு அமானுஷ்ய களம்

Kirumi

ருடம் 1898

குழியில் இருந்து எடுத்த சென்னிராவதி அம்மன் சிலையை பார்த்து ஊர் மக்கள், ஜமீன்தார் மற்றும் அவன் குடும்பதினர் ஸ்தம்பித்து நிற்க பூசாரி சிவநேசன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டார். அவர் வேகமாக கோயில் அருகில் இருந்த ஆற்றில் நீராடி ஜபதபங்களை முடித்தார்.

பூசாரி சிவநேசன் சென்னிராவதி அம்மன் சிலையை பக்தியுடன் தலையில் வைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

இருந்திருக்கிறார்கள். ஆனால் இவரோ சாதாரண ஆசாபாசங்கள் கூடிய மனிதர். இவர் வீட்டில் சென்னி இருந்திருக்கிறாள் . . . தான் எத்தனை பாக்கியம் செய்தவன் என்ற நினைப்பிலேயே சிவநேசன் மனம் முழ்கி இருந்தது.   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.