Page 1 of 4
13. என்னை ஏதோ செய்துவிட்டாய் - ராசு
கணவனின் முனகல் சத்தத்தில் அவனைத் தொட்டவளுக்கு அவன் மேல் அனலாகக் கொதித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
அவனது போர்வையை விலக்கி முகம் பார்த்தவளுக்கு கணவனுக்கு அம்மை போட்டிருப்பது தெரிந்தது.
முன்பே அவனுக்கு பாதிப்பு இருந்திருக்குமோ என்னவோ அவன் கவனிக்காமல் விட்டிருக்கிறான். இப்போது அதிகமாக இருந்தது.
கிராமத்தில் இருந்த போது இந்த மாதிரி சமயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கவனித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தாங்கறார்னே தெரியலை தன்யா? அம்மையோட பாதிப்பு அதிகமா இருக்கு. அவர் உன்கிட்ட காட்டிக்கலைன்னு நினைக்கிறேன்.”
தாயார் சொன்ன பிறகுதான் கணவன் தனக்காக தனது வேதனையை மறைக்கிறான் என்று புரிந்தது.