Page 1 of 3
09. கிருமி - சுபஸ்ரீ
ஒரு அமானுஷ்ய களம்
வருடம் 1898
செண்பகாவினாள் தாத்தாவின் கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை . . . தான் செய்வது தவறு என்று மூளை கூறினாலும் மனம் துடித்தது. அந்த கரு ஜமீன்தாரின் பரம்பரை அதனால் அது சபிக்கவோ தண்டிக்கவோ படலாம் என மனம் கொந்தளித்தது. புயலில் சிக்கிய செடி போல மனம் துவண்டது.
அவள் மன ஓட்டத்தை புரிந்துக் கொண்ட தாத்தா “செண்பகா நீ தினமும் வணங்குற காளி*** ஒரு சமயம் அரக்கி
...
This story is now available on Chillzee KiMo.
...
>திண்டிவனம் புதுச்சேரி பாதையில் மயிலம் தாண்டி சிறிது தொலைவில் உள்ளது திருவக்கரை. இங்கு ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. அக்கோயில் வளாகத்திற்குள் காளிதேவி கோயில் கொண்டிருக்கிறாள்.