படகின் நிழலில் அமர்ந்து கடலை வெறித்தப்படி இருந்தான் சஞ்சய்... பரிட்சைக்கு செல்வதற்கு முன்னரே தோல்வியை தழுவிடுவோமோ என்ற பயம் மனதில் இருந்தது... வெற்றியின் காதலை நீரஜா ஏற்கமாட்டாள் என்று 90 சதவீதம் அவனுக்கு நம்பிக்கை இருந்தாலும், 10 சதவீதம் எங்கே அவள் அதை ஏற்றுக் கொண்டுவிடுவாளோ என்ற அச்சமும் இருந்தது...
பொதுவாக நீரஜாவின் சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தொழிலில் கவனம் செலுத்துவான்... ஆனால் இன்று அதில் கூட அவனால் ஈடுபட முடியவில்லை... அதனால் காலை வீட்டிலிருந்து புறப்பட்டவன் நேராக கடற்கரைக்கு வந்துவிட்டான்... நேரம் போவது தெரியாமல் கூட அங்கேயே அமர்ந்திருந்தான்... ஏதேதோ சிந்தனையில் இருந்தவனை அவனது அலைபேசியில் வந்த அழைப்பு கலைத்தது...
அவன் அலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தாலும்... எப்படியும் அவள் மனதை மாற்றலாம் என்று நினைத்ததெல்லாம் முடியாமலே போகப் போகிறதா..??
இனி இவனுக்கென்று என்ன இருக்கிறது... இனி எதற்காக, யாருக்காக வாழ வேண்டும்..?? அவள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா..?? எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்த போது திரும்பவும் அவன் அலைபேசி அடித்தது...