Page 3 of 3
அந்த ஒளி தடம் பூரா இருந்த தூசி ஒரு நூலை போல தொடர்ச்சியாய் தெரிந்தது .
அது சென்று முடியும் இடத்தில் ,இப்போது அந்த செமி இருட்டுக்கு அவள் கண்கள் பழகி இருக்க ,ஏதோ சிறு உருவம் இருக்க கண்டாள் .
மறுபடி பயம் உருவாக ,அவளுக்கு ஒரு மட்டம் கீழே நின்று இருந்த ,அவனிடம் நடுக்கத்துடன் அதை சுட்டி காட்ட ,
அவன் வெகு சுவாதீனமாய் அதை எடுத்து அவளிடம் நீட்டினான் .
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/8506-pachai-kiligal-tholodu-13" rel="alternate">Episode # 13
{kunena_discuss:1052}