சோபி அந்த சாதத்தை தண்ணி வடித்து எடுத்து ,பசுந்தயிர் சேர்த்து ,மதிய குழம்பை சுண்ட வைத்ததையும் சேர்த்து ,கொஞ்சம் உப்பு நாரத்தங்காயுடன் சேர்த்து உருண்ட ,அனைவரும் கை நீட்டி வரிசையாய் வாங்கி தேவாமிர்தமாய் உண்டார்கள் அதை .
மறுநாள் காலையில் தங்கள் வீட்டு செல்ல குட்டியின் ,வெகு நிறைவான வாழ்க்கையை ,நேரே பார்த்த திருப்தியுடன் அனைவரும் கிளம்பி சென்றனர் .
சில வருடங்கள் கழித்து ........
முன் முற்றத்தில் தை பொங்கலை முன்னிட்டு பூ கோலம் போட மது முயற்சி செய்ய ,அவள் அருகில் குட்டி பண்ணையார் ,அவரை போலவே குட்டி வேட்டி சட்டை உடுத்தி ,அவளை கவனமாக பூ அடுக்க முடியாமல் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்கதை - பச்சைக் கிளிகள் தோளோடு - 17 - சித்ரா" key="content_8966" section_id="3" }}
நிறைந்தது !!
{kunena_discuss:1052}