அறிவிப்பு - விரைவில் தொடங்க இருக்கும் புத்தம் புதிய தொடர்!
ஹலோ பிரென்ட்ஸ்,
வணக்கம்!
நம் chillzee.inல் புதிய தொடர்கதை எழுத்தாளராக ரம்யா அறிமுகமாக இருக்கிறார்.
"என் காதலே" எனும் அவரின் கதை வரும் ஞாயிறு நம் chillzee.inல் பதிவாக இருக்கிறது.
இந்த கதை வாரம் தோறும் ஞாயிறு மாலைகளில் பதிவாகும்.
கதையை பற்றிய ஆசிரியையின் அறிமுகம் இதோ:
வணக்கமுங்க.என் பெயர் கயல்விழி.என் கதை சொல்ல வரேன் கேளுங்க.
சாதரணமான ஏற்றதாழ்வுகளோட பயணிக்கற வாழ்க்கை தான் என்னுடையது.இதில் ஒன்றும் புத்தில்லை. ஆனால் வாழ்க்கை என்பதே ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவர் மனநிலை க்கும் ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ற மாதிரி பல்வேறு பாடங்களை சொல்லிகிட்டே தானே இருக்கு.இந்த பூமியே ஒவ்வொரு மனிதனுக்கிடையே உள்ள பரஸ்பர பகிர்தல்ல தானே ஓடிக்கிட்டிருக்கு.அந்த ரீதியில் தான் என் வாழ்க்கையின் சில நிகழ்வுகளை உங்க கூட பகிர்ந்துக்க ஆசைபடறேன்.
காதல் அனுபவங்கள் இல்லாத வாழ்க்கையா.பல அறிஞர்கள் காதல் ஹார்மோன்கள் விளையாட்டு தான்னு சொன்னாலும் அதில் விழுந்தவங்களுக்கு தான் அதன் ஆக்ரமிப்பு தெரியும்.என் கை கோர்த்து சில வாழ்க்கை பக்கங்களை என்னோடு பயணிக்க வாங்க.
chillzee.in டீம் & வாசகர்கள் சார்பில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் ரம்யா.
உங்களின் முதல் கதையே சூப்பர் ஹிட் ஆக அன்பார்த்த வாழ்த்துக்கள் 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}