அறிவிப்பு - புதுசா ஒரு தொடர்கதை தொடங்கப் போகுதுங்க! விபரங்களுக்கு மேலே படிங்க!!!
வணக்கம் பிரென்ட்ஸ்,
நம் chillzeeயில் வரும் வெள்ளிக்கிழமை 12ஆம் தேதி முதல் புது தொடர் தொடங்க இருக்கிறது.
சமீபத்தில் நிறைவுப்பெற்ற 'உன்னில் தொலைந்தவன் நானடி' யை முடித்தக் கையுடன், "எதிர் எதிரே நீயும் நானும்" என்ற இந்த புதிய கதையுடன் உங்களை சந்திக்க வருகிறார் பிரேமா சுப்பையா.
கதையை பற்றி அவர் என்ன சொல்றார்ன்னு கேட்போம் வாங்க:
தோழமைகளே ....உங்களின் ஆதரவு கொடுத்த ஊக்கத்தில் இதோ அடுத்து உங்களோடு உறவாட வருகிறது
"எதிர் எதிரே நீயும் நானும் .!!" என்ற எனது அடுத்த தொடர்கதை.
ராம், கண்மணி, அல்வா, பொன்னி, அமர், ஹர்ஷினி, வினோதினி, பாலா, மல்லிகா மற்றும் பலரும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்..(என்னை போலவே ..!! )
Thanks In Advance Friends..!!
உங்கள் புதிய தொடர் வெற்றிப் பெற வாழ்த்துக்கள் பிரேமா 🙂
chillzee.in வாசகர்கள் அனைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
{kunena_discuss:656}