Fiction
இது ஒரு ‘டெலிபதி’ காதல் கதை!!!!
கதையைப் பற்றி ஒன் லைனரில் சொல்ல வேண்டும் என்றால்,
கார்த்திக் – அத்விதா திருமணம், கடைசி நிமிடத்தில் அத்விதா வேண்டாம் என்று சொல்வதால் நின்றுப் போகிறது. எதனால் அத்விதா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாள் என்று தெரிந்துக் கொள்ள முயலுகிறான் கார்த்திக்.
அதில் வெற்றிப் பெற்றானா, அவர்கள் திருமணம் நடந்ததா என்பதை தெரிந்துக் கொள்ள கதையைப் படியுங்கள்!
no review yet
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.