பொது - சித்திரம் பேசுதடி - 04 - மனிதமும், மனிதநேயமும் - ப்ரீத்தி R
மனித இனம், மகத்தான பிறப்பு பேச,எழுத,படிக்க,சுவைக்க என எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய மாபெரும் சக்தி,
அப்படிப்பட்ட மானுடத்தை நாம் நல்ல சிந்தனைக்கோளோடும், அறத்தோடும், பண்புகளோடும் மனிதநேயம் கொண்ட நல்ல பிரஜைகளை உருவாக்க வேண்டும்,
பிறதோம் வாழ்த்தோம் என்று இல்லாமல்,நம் பிறப்புக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்,
அதுவும் பொய்மை கலக்காத இயல்பான நமது சிந்தனைகளோடு சமூக நலத்தோடு நமது அடையாளங்களை பதிக்கவேண்டும்,
நாளைய தலைமுறைகளுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அது விளங்கவேண்டும்.
.மாணவச்செல்வங்களுக்கு மனிதநேயம் பற்றி தெளிவான படிப்பினை வேண்டும்,
குழந்தைகளுக்கு தன் பிறப்பின் மகத்துவம் பற்றி தெளிவான குறிக்கோளை மனதில் பதியும் படி சொல்லி வளர்க்க வேண்டும்,
உயிரோடு வாழத்தல் முக்கியமல்ல, உயிர்ப்போடு வாழ வேண்டும் என்று கூற வேண்டும்.
நாளைய மாணவ செல்வங்கள் மனிதநேயம் கொண்ட நல்ல மனிதனாக மலர்வார்கள் என்ற நம்பிக்கையோடு ,,
நல்ல மனிதத்தோடு
மனிதநேயம்மிக்கவள்
{kunena_discuss:747}