(Reading time: 11 - 22 minutes)

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 01 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

முன்னுரை:

ஆசிரியர் ராம்ராமகிருஷ்ணன், அமெரிக்காவில் வாழ்கிற 93 வயது இளைஞர். அவர் தனது எழுபதாவது வயதுக்குமேல் எழுத தொடங்கி, இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஐந்து நூல்களும், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில், வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றவை. 

'நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்!' எனும் இந்த ஆங்கில நூல், 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த நூலிலிருந்து முக்கியமான பகுதிகளை தமிழில் தருவதே, எனது இந

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

வாழ்க்கை அறிவுள்ளோர்க்கு ஒரு கனவு! முட்டாளுக்கு விளையாட்டு, பணக்கார்ர்களுக்கு வேடிக்கை, ஏழைகளுக்கு நரகம்!

வாழ்க்கை நிலவைப்போல! பாதிதேரம் இருளில்இருக்கும், நாம் துயரப்படும்போது. மற்ற நேரங்களில், பிரகாசமாயிருக்கும், நாம்சந்தோஷமாயிருக்கும்போது! பௌர்ணமியன்று, இருளைமுழுமையாக விரட்டிவிடும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.