(Reading time: 7 - 14 minutes)

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 06 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

(17) வாழ்க்கையை நேசி! வாழ்ந்துகாட்டு!

வால்கள் வாழ்வை ருசிகரமாக்குகிறது, அவற்றை எதிர்கொண்டு வெல்வது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.---ஜோஷுவா மரைன்

வாழ்க்கை, கடவுள் தந்த பரிசு! வாழ்வில் எப்போதும் நம்பிக்கையோடு செயல்படவேண்டும். வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாயிருக்காது, அந்த நேரங்களில், சாதனை புரிந்தோரின் வரலாற்றை பார்த்து ஊக்கம் பெறுங்கள். கோப்பையில் பாதி அளவு தேநீர் இருந்தால், அதைப் பார்த்த ஒருவன், 'பாதி காலி' என்றால், அவன்

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

யின் இலக்கு!

வாழ்க்கையின் நோக்கம் என்ன? ஒவ்வொருவர் வாழ்விலும் இந்த கேள்வி ஏதாவது ஒரு கட்டத்தில் எழும். ஏன் சாப்பிடுகிறோம்? உறங்குகிறோம்? வேலை செய்கிறோம்? பசியைப்போக்க! களைப்பாற! குடும்பத்தை காக்க!

வாழ்க்கையின் நீண்டகால நோக்கம் என்ன? இதற்குத்தான் விடை குழப்பமாயுள்ளது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.