தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 09 - ரவை
(27) மகிழ்ச்சி தரும் குடும்பம்!
அன்பு நிறைந்த குடும்பம், சொர்க்கம்!
"மகிழ்ச்சிக்கு, செல்வத்தை ஏடாதே! குடும்பத்தை நாடு!" என்பது பழமொழி.
சமுதாயத்தின் நலனே, நாட்டின் நலன்! குடும்பங்களின் நலனே, சமுதாயத்தின் நலன்!
நமக்காகவே வாழும் பெற்றோர், குதூகலிக்கும் குழந்தைகள், அற்புதமான தாத்தா-பாட்டி இவர்களை நினைத்தாலே, ஆனந்தம் பெருக்கெடுத்தோடும்.
சோதனைக்காலங்களில், நமக்கு உறுதுணையாக நிற்பது இவர்கள்தானே!
...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...
.
நட்பு கண்களைப் போல! ஒரு கண்ணுக்கும் மறு கண்ணுக்கும் உள்ள உறவை வரையறுக்கமுடியுமோ? இரண்டும் சேரந்தே நகரும்,சிமிட்டும், கண்ணீர்வடிக்கும், ஒன்றாக பொருட்களை பார்க்கும், ஒற்றுமையாக உறங்கும். இத்தனைக்கும், அதிசயம் என்னவென்றால், ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதேயில்லை!
நட்பை வளர்ப்போம்!