Prayer song lyrics - கடவுள் அன்பு கனிந்தது!!! - Mubeena
கடவுள் அன்பு கனிந்தது!!!
அது மனித உயிராய் மலர்ந்தது!!!
எண்ணில்லாத புதுமை புரிந்து எந்தன் வாழ்வை கவர்ந்தது!!!
அது உயிர்கள் அனைத்திலும் வாழுது!!!
எங்கும் எதிலும்
பொங்கி வழியும்
விந்தையான சுணை அது!!!
ஆழம் னீளம்
அகலம் உயரம்
என்றில்லாத உரவது!!!
தகுதி இல்லா என்னை சூழ்ந்து எந்தன் உயிராய் நிலைப்பது!!!
துன்ப நேரம் அருகமர்ந்து என்னை தேற்றும் தாயது!!!
கடவுள் அன்பு கனிந்தது
அது மனித உயிராய் மலர்ந்தது.
அன்பில்லாத மனித வாழ்வு
அரக்கர் வாழும் காடு தான்!!!
இறை இல்லாத உலகம் படைக்கும் மனித இருளின் கோடு தான்!!!
ஒருவர் ஒருவரை ஏர்க்கும் செயலே
கடவுள் அன்பின் தொடர்ச்சி தான்!!!
தியாகம் செய்வதும் புனிதம் தான்
அது தெய்வம் ஆவதும் அன்பில் தான்.
கடவுள் அன்பு கனிந்தது
அது மனித உயிராய் மலர்ந்தது
எண்ணில்லாத புதுமை புரிந்து எந்தன் வாழ்வை கவர்ந்தது
அது உயிர்கள் அனைத்திலும் வாழுது.
அது உயிர்கள் அனைத்திலும் வாழுது.