(Reading time: 1 minute)

உயிர் எழுத்தும் உயிர் கொடுத்தவளும்

 

வள் தான் அன்னை 
 
ண்டவனின் மரு உருவமும் அவள் தானே!
 
றப்போடு போராடி என்னை 
 
ன்றெடுத்தவளும் அவள் தானே!
 
திரத்தை உணவை மாற்றி என்னை 
 
ட்டி வளர்த்தவளும் அவள் தானே!
 
ல்லா நிலைகளீளும் எனக்கு 
 
ணியாய் இருந்தவளும் அவள் தானே!
 
ந்தறிவாளனாய் இருந்த எனக்கு 
 
ரு அறிவு கூட்டி ஆறறிவாளனாய் ஆக்கியவளும் அவள் தானே!
 
ராயிரம் ஆண்டாயினும் அவளை நான் மறப்பேனா!
 
வை சொல் "தாயிற் சிறந்த கோவிலுமில்லை" வழி நடப்பேனே!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.