சிறு துளிகளை போல் சேகரித்த உன் நினைவுகள் ...
என் நெஞ்சத்துள் அடங்காத ஆசைகளால்
சிதறியது, என் கண்கள் என்னும் மேகத்தில் இருந்து.
நட்பே உலகம் என்றாய் நீ.
நீயே உலகம் என்றேன் நான்.
உன்னை நேசித்தவர்களை நேசி என்று சொன்னார்கள்.
ஆனால், நீ என்னை நேசித்தாய் என்ற கற்பனையுடன்,
நான் உன்னை நேசித்தேன்.
நேற்று வரை என் தோழன் என்று சொல்லி விட்டு போனாய்.
ஆனால் உயிர் உள்ள வரை,
யாரும் என்றைக்கும் நம்மை,
தவிற்றிடாத முறையில்,
உன் தோழனாகவே இருக்க விரும்பிகிறேன்.
இதை புரிந்துக் கொள்ள மாட்டாயோ,
இந்த உலகை புரிந்துக் கொள்ள மாட்டாயோ என் தோழியே...