(Reading time: 1 minute)

 

விதி தான் காரணம் என்றால்...

கசக்கி எரிந்த காகிதம் போல்
குறுகி போனது அவள் மனது
செத்து போய்விடு என்று உலகம் சொன்னதில்
இவ்வுறவுகளை விட்டு போனாள்...

அவளது கண்ணீரை துடைக்காத இவ்வுலகம்
அவள் இறக்கையில் கண்ணீர் விட்டு
விதியை பழி சூடியது...

மனித ராட்சசர்களால் யேற்பட்ட
இந்த இயலாமைக்கு
விதி தான் காரணம் என்றால்
மனிதன் விதி அமைக்கிறானா(those brutal men)..?
இல்லை விதி அவனை ஆள்கிறதா(that girl)..?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.