(Reading time: 1 minute)

 

என்னவென்று சொல்வது...!!!

 

ஏய் என்று -என் 

பெயரை நீ உச்சரிக்கும்

நேரத்தில்....

சமயத்தில் தனிமையில்....

சமயத்தில் கூட்டத்தில்....

உன்னை நேர் நிமிர்ந்து-பார்க்கையில்....

எதிர் கேள்வி நீ

கேட்டு- நான் பேச

முடியாமல் தவிக்கையில்...

கண்கள் நேர்க்கோட்டில் 

சந்திக்கையில்...

என் மனதை என்னவென்று

சொல்வது...!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.