கவிதை - என்னவளின் மலரே - சத்யா
ஆயிரம் மலர்கள்
மலர்ந்தாலும்
என் அவளுக்காக
மலர்ந்த மலரே
அவள் வாசத்தின்
முன் தோற்று
மடிந்து வாடினாயே
அவள் கூந்தலில்.
{kunena_discuss:779}
ஆயிரம் மலர்கள்
மலர்ந்தாலும்
என் அவளுக்காக
மலர்ந்த மலரே
அவள் வாசத்தின்
முன் தோற்று
மடிந்து வாடினாயே
அவள் கூந்தலில்.
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.