Page 3 of 4
தடுமாறி தரையில் விழுந்தவரை
கண்டு கொதித்தெழுந்தான்
மச்சான்
என் அருகில் வந்து கையை
உயர்த்த
இம்முறை அவனுக்கு முன்னால்
விட்டேன் ஒரு அறை
அவன் கன்னத்தில்
சிவந்து பழுத்துவிட்ட
கன்னத்தை அவசரமாக
தேய்த்துக் கொண்டு ஒதுங்கி நின்றான்
அறியாப்பிள்ளைப் போல
அதைப் பார்த்து
விக்கித்து நின்
...
This story is now available on Chillzee KiMo.
...
>என் ஆட்கள்
அதை அறியாமல்
என் மேல் பாய நினைத்து
என் ஆட்களிடம்
அடிப்பட்டு விழுந்தார்கள்.
சில நொடிகளில் நடந்த
செயலால் பயத்தில்
என்னை இன்னும்