(Reading time: 1 minute)

கவிதை - இதயம் வலித்தது.... - கலைச்செல்வி அறிவழகன்

கனவுகளின் வண்ணங்களை

இழந்த பொழுதுகளால்

என் இதயம் வலித்தது.

காற்றினில் கலந்த

என் இதய துடிப்பின்

வலியறிந்திட இன்னும்

நேரம் வரவில்லையா

உனக்கு?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.