கவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா
கோவில் அர்ச்சகர் தட்டில் ஐம்பதுகளும், நூறுகளும்
பூட்டப்பட்ட உண்டியலில் ஆயிரங்களும், லட்சங்களும்
கருவறை கடவுளுக்கு தேங்காய், பழங்களும் பூக்களுடன்
தட்சணையாகவும் அர்ச்சனையாகவும் அளிக்கையில்
வாயிலில் யாசிப்பவர் தட்டில் சில்லறைகள் மட்டுமே....