(Reading time: 1 minute)
Girl

கவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா

கோவில் அர்ச்சகர் தட்டில் ஐம்பதுகளும், நூறுகளும்

 
பூட்டப்பட்ட உண்டியலில் ஆயிரங்களும், லட்சங்களும்

 

கருவறை கடவுளுக்கு தேங்காய், பழங்களும் பூக்களுடன்   

 
தட்சணையாகவும் அர்ச்சனையாகவும் அளிக்கையில்  

 
வாயிலில் யாசிப்பவர் தட்டில் சில்லறைகள் மட்டுமே....  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.