(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கணவன் மனைவியின் அன்பு உரையாடல் - கார்த்திக் கவிஸ்ரீ

மனைவி கணவனிடம் சொன்னாள்...!!

நான்  கர்பமாக இருக்கிறேன் என்று...!!

அதற்க்கு கணவன்  அவளை அனைத்து முத்தமிட்டப்படியே சொன்னான்...!!

நாம் கர்பமாக இருக்கிறோம் என்று சொல்....!!

உன்னில் வளர்வது உன்னுள் பாதி, என்னுள் பாதி....!!

உன் கருவை என்னால் சுமக்க முடியாது தான்....!!

அதனால் கர்பத்தில் இருக்கும் உன்னையும்,நம் குழந்தையும்,

நான் இதயப்பூர்வமாக சுமக்கிறேன்...!!

இப்போது சொல் நாம் கர்பமாக இருக்கிறோம் என்று...!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.