-
1.
Announcement - Publish your Kavidhai / poems in Chillzee.in
-
(Comments)
-
ஏனடா என் வாழ்வினில் வந்தாய் நித்தமும் என்னை உயிரோடு வதைக்கவா பிளந்து இருக்கின்ற தரிசு நிலமாய் தான் இருந்தேன் நீ காதல் என்னும் அன்பு மழை பொழியும் வரை! என் வாழ்வினில் நீ வந்தது என் வரமா இல்லை சாபமா? வரமெனில் ...
-
Created on 24 November 2012
-
2.
புயலுக்கு பின் - 32
-
(Comments)
-
அன்புள்ள வினோதர்ஷினி, வாழ்த்துக்கள்....................... மிகவும் அருமையாக இருந்தது உங்க கதை, தினந்தினம் நான் அடுத்த பகுதி வந்துச்சானு செக் பண்ணீட்டேதான் இருந்தேன், பெண்களால் எல்லாதுறைகளிலும் சாதிக்கமுடியும் ...
-
Created on 02 June 2013
-
3.
யாதுமாகி… - போட்டி சிறுகதை 02
-
(Comments)
-
யாதுமாகி --> இருப்பது பணம் அல்ல....அன்பு மட்டும் தான்... நன்றி அருமையான கதை கொடுத்ததற்கு!
-
Created on 12 January 2014
-
4.
உனது அறிமுகம்
-
(Comments)
-
உண்மையான அன்பும் நேசமும் எவ்வளவு ஆன்ம பலத்தைத் தரும் என உணர்த்தும் இக்கவிதையும் அழகே. பாராட்டுக்கள் மரு.கோ.பழநி
-
Created on 01 September 2014
-
5.
விளக்கேற்றி வைக்கிறேன்... - 16 (Online Tamil Thodarkathai)
-
(Comments)
-
... காதல், குடும்பம், அன்பு, நட்பு என அனைத்தையும் மிகை படுத்தாமல் அழகாக சொன்ன கதை அது... அதற்கு அடுத்ததாக என் மனதில் இருப்பது விளக்கேற்றி வைக்கிறேன்! ஆனால் காதல் நதியென வந்தாய் சீக்கிரமே இவை இரண்டிற்கும் போட்டியாக ...
-
Created on 25 March 2014
-
6.
விளக்கேற்றி வைக்கிறேன்... - 16 (Online Tamil Thodarkathai)
-
(Comments)
-
கதாநாயகன் சசியும் அருமையான கதாபாத்திரம். பெற்றவர் மீது பாசம், சகோதரியின் மீது அன்பு, அதே போல் மனைவியையும் புரிந்து நடக்கும் நல்ல பாத்திரம்! நிஜ வாழ்க்கையில் இது போல் பார்க்க முடியுமா தெரியவில்லை ஆனால் ...
-
Created on 25 March 2014
-
7.
விளக்கேற்றி வைக்கிறேன்... - 16 (Online Tamil Thodarkathai)
-
(Comments)
-
இவ்வளவு நீளமான அத்தியாயத்தை எதிர்பார்க்கவில்லை :)
அழகான குடும்ப கதை...
மனம் விரும்புதே உன்னை தோழிகள் உறவாவதை பற்றி சொன்னால், விளக்கேற்றி வைக்கிறேன் உறவினர் தோழிகளாவதை பற்றி சொல்லி, இப்படி இருந்தால் எத்தனை ...
-
Created on 25 March 2014
-
8.
மனதிலே ஒரு பாட்டு - 15
-
(Comments)
-
"அது எப்படி வசந்தால் மட்டும் பாரபட்சமில்லாமல் எல்லாரிடமும் அன்பு பாராட்ட முடிகிறது. யோசித்தபடியே நின்றிருந்தாள்" Athanaalathaan Vasanth' a yellaarukkume Roooommmmmba roooommmmba......... Pudichchirukku ...
-
Created on 02 May 2014
-
9.
நீ தானா...! - 06 (Online Tamil Thodarkathai)
-
(Comments)
-
என் மகளின் உடல் நலம் குறித்து அன்புடன் நலம் விசாரித்த அனைத்து தோழிகளுக்கும் நன்றி. அவள் இப்பொழுது கடவுள் அருளால் உடல் நலம் தேறி நலமாக இருக்கிறாள்! மிக்க நன்றி தோழிகளே :-)
-
Created on 21 May 2014
-
10.
என் இனியவளே - 33
-
(Comments)
-
அருமையான கதை பாலா... நீண்ட அத்தியாயம் என்பதால் படித்து முடிக்க தாமதமாகி விட்டது :) எளிமையான அழகிய நடை உங்களின் கதைக்கு ஒரு கூடுதல் சிறப்பு. நல்ல ஒரு காதல் இழையோடும் குடும்ப கதை. நீங்களே சொல்லி இருப்பது ...
-
Created on 24 June 2014
-
11.
வேறென்ன வேண்டும் உலகத்திலே... - 08 - Summer special short series
-
(Comments)
-
... இரண்டு பெண்கள் இருப்பார்கள். அவர்கள் இடையில் அழகான நட்பும் / அன்பும் இழைந்திருக்கும். அதற்கு முக்கிய காரணமாக பெரும்பாலானோர் சொல்லும் காரணம் Jane Austenக்கு தன்னுடைய இளைய சகோதரியின் மீது இருந்த ஆழமான அன்பு. ...
-
Created on 07 July 2014
-
12.
வேறென்ன வேண்டும் உலகத்திலே... - 08 - Summer special short series
-
(Comments)
-
அன்பு நட்பு வட்டத்திற்கு, வணக்கம் :-) முதல் அத்தியாயம் துவங்கி கதையை படித்து கருத்தும் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி :-) கதையை எழுதுபவர் பெயர் சொல்லி எழுதவில்லை என்பதால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உங்களின் ...
-
Created on 08 June 2014
-
13.
மனதிலே ஒரு பாட்டு - 21
-
(Comments)
-
Vathsu Mam!! enakku enna solrathunne therile.... appadiye feelingsla urainthu poi irukken.... Fantastic update ... :thnkx: "எனக்கு வசந்த் வேணும்", "மனதிற்கு பிடித்து விட்ட கணவனோடு பல ஆண்டுகள் வாழ்ந்து ...
-
Created on 12 June 2014
-
14.
மனதிலே ஒரு பாட்டு - 22
-
(Comments)
-
மொத்தத்தில் வெகு இனிய அனுபவம் வத்சலா. நான் படித்த பல கதைகளில் இது கட்டாயம் என்னுடைய டாப் லிஸ்ட்டில் இருக்கும் கதை... அன்பு, காதல், பாசம், குடும்பம் என அனைத்து விதமான உணர்வுகளையும் ஒரு தென்றல் போல் இனிய ...
-
Created on 22 June 2014
-
15.
மனதிலே ஒரு பாட்டு - 22
-
(Comments)
-
... மகளின் மீது வைத்திருக்கும் அன்பு போலவே தானே இவரும்! இந்த அன்பு / காதல் நம்மை என்ன எல்லாம் செய்ய வைக்கும் என்பதும் ஒருவரும் அராய்ந்து அறிய முடியாத விஷயம் அல்லவா! மனோ - ஸ்வேதா இனிய தம்பதிகள். மனோ போல் ஒரு ...
-
Created on 22 June 2014