-
1.
உன்னை பார்த்திருந்தேன்... – 01 (updated)
-
(Comments)
-
சரித்திர கதை என்பதே சவாலான விஷயம்....அதுவும் சரித்திரக் காலம், நிகழ் காலம் இரண்டும் மாறி மாறி வருவது போல் கதை அமைந்திருப்பது அருமை.... உங்களின் தமிழ் எழுத்து ஆளுமை இதில் தெரிகிறது.... புரவியில் கதை நாயகன் ...
-
Created on 04 July 2014
-
2.
கவிதை - மறதி vs முட்டாள்தனம் - பார்கவி
-
(Comments)
-
நிறையவே இருக்கு மேடம்... காதல் ஒரு உணர்வு... இயற்கையானது, பசி, தூக்கம், பயம், கோவம் மாதிரிதான் அதுவும்... எனக்குப் பசில நம்பிக்கை இல்லைனு யாரும் சொல்ல முடியாது :-) ‘காதல்’ என்பதற்கு அன்பு என்பதே அடிப்படை ...
-
Created on 19 July 2015
-
3.
தொடர்கதை - மனதோர மழைச்சாரல்... - 11 - வத்ஸலா
-
(Comments)
-
... இன்று எல்லோர் முன்னும் குழந்தை தன்னுடையது என பொய் கூறி வாய்திறந்துள்ளாள். அவள் செய்யாததிற்கும் செய்ததிற்கும் காரணம் அவள் அடிப்படையில் நல்லவள் என்பதே. சில காரணங்கள் அவளை மோசமானளாக காட்டுகிறது தீவிர ரசிகன் ...
-
Created on 21 November 2015
-
4.
கவிதை - நீ எங்கே என் அன்பே - புவனி
-
(Comments)
-
நன்றிகள் கோடி அமீர் சார் :thnkx: :thnkx:
-
Created on 02 December 2015
-
5.
கவிதை - நீ எங்கே என் அன்பே - புவனி
-
(Comments)
-
கவிதை என்பதே உணர்ச்சிகளின் வெளிப்பாடு. ஒரு பிரிவு தரும் உணர்வு கவிதை முழுக்க.
-
Created on 01 December 2015
-
6.
பொது - உன் குத்தமா? என் குத்தமா? யாரை.. நாங் குத்தஞ்சொல்ல..? - தங்கமணி சுவாமினாதன்
-
(Comments)
-
மிகவும் நல்ல டாபிக்.. தங்கமணி மேம்... பெண்களை இப்படி கீழாக பார்க்க வைப்பதே இன்னொரு பெண் இனம் தான் .. என்பதே என் கருத்து.. தன் கணவன், அப்பா, அண்ணாவை மாற்ற முடியாத பெண் .. தன் மகனை யாவது மாற்ற முயன்றால் ...
-
Created on 09 February 2016
-
7.
பொது - முதியோர் இல்லங்களுக்கு மூடுவிழா நடத்துவோம்... - தங்கமணி சுவாமினாதன்
-
(Comments)
-
அன்பு தேவி.. மிக அருமையாகச் சொல்லியிருக்கி றீர்கள்.பெரியவர்களும் அனுசரித்துப்போக வேண்டும் என்பதே என்னுடைய கருத்துமாகும் ரொம்ப நன்றி தேவி..நல்ல கருத்துப் பதிவு..
-
Created on 09 March 2016
-
8.
தொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 12
-
(Comments)
-
... நம்பிக்கையும் அவளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமும் எந்தளவு என்பதே இப்போது மனோ மனதின் கேள்வி. இத்தகைய கேள்வி எழுவது வெறுப்பால் அல்ல. அதுவும் அன்புதான். மித்ரன் மனோ தன்னைப் புரிந்து கொள்வாள் எனப் பண்ணிய ...
-
Created on 21 March 2016
-
9.
கவிதை - அபத்தக் கொள்கை - ஜான்சி
-
(Comments)
-
... விரும்பியது பெண்களை அழகு என்னும் அளவுகோல் கொண்டு தான் அளவிடுகிறார்கள். அது தவறு என்பதே.. சொல்லப் போனால் ஒவ்வொரு பெண்ணும் அழகு தான், அதை விடவும் அவளிடம் உள்ளச் சிறப்புகள் எதுவும் பெரும்பாலும் கவனிக்கப் ...
-
Created on 02 May 2016
-
10.
தொடர்கதை - பேசும் தெய்வம் - 01 - ராசு
-
(Comments)
-
மிக மிக நன்றி கலைவாணி. உங்களுடைய Comment-ஐப் பார்த்த உடன் எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்த மகிழ்ச்சி. என் எழுத்தை முக்கியமானதாக கருதும் ஒருவர் இருக்கிறார் என்று எனக்கு மிகவும் சந்தோசம். இன்று இரவு சந்தோசத்தில் ...
-
Created on 08 May 2016
-
11.
சிறுகதை - ஓர் வாழ்க்கை - நிஷா லஷ்மி
-
(Comments)
-
விட்டுக்கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும்..thank u so much thangamani
-
Created on 19 May 2016
-
12.
தொடர்கதை - என்னை ஏதோ செய்துவிட்டாய் - 24 - ராசு
-
(Comments)
-
... ஆனால் நானும் உங்களுடைய Comment–க்கு உடனுக்குடன் பதில் எழுதியதில்லை. இனி இது நேராமல் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்திருக்கிறேன். நீங்கள் Comment - பண்ணலை என்றாலும் வாராவாரம் படிப்பேன் என்பதே எனக்கு மிகவும் ...
-
Created on 14 March 2017
-
13.
தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 12 - தீபாஸ்
-
(Comments)
-
NO;2 இதுபோல் கேள்வி கேக்கும் நண்பர்களிடம் ப்ளீஸ் ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொங்கப்பா என்று கேட்டுவிட முடிவு செய்தேன்.ஏனெனில் இந்த கதையில் நான் பொருளாதார அடியாள்(Economic hitman)பற்றியும் அவர்களின் ...
-
Created on 10 October 2018
-
14.
தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 17 - தீபாஸ்
-
(Comments)
-
உங்களின் கேள்விக்கு எனுடைய பதில் தீரன் நினைத்ததை சாதிக்கும் திறனுள்ளவன் என்பதே . :lol: என்னுடைய பதிலில் நீங்க கடுப்பாவது என்னால் உணரமுடிகிறது சாஹித்யா. Thank you Sahithyaraj :thnkx:
-
Created on 13 November 2018
-
15.
சிறுகதை - நாத்திகரா, ஆத்திகரா? - ரவை
-
(Comments)
-
நிச்சயமாக, விஜி! என் இலட்சியமே, அதுதான்! யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! எனக்கு கிடைத்துள்ள தெளிவும் புரிதலும் எல்லோருக்கும் கிட்டவேண்டும் என்பதே என்ஆசை!
-
Created on 09 April 2019